ஆழியலையாய் உயர்ந்த உயிரே
ராமனர்விலகில் அமைதி பெறுவாய்
கொடிதுயரில் சூழ்ந்த உடலே
ராமனரோளியில் மோட்சம் பெறுவாய்
சொந்தம்மில்லா பிரவிகேலாம்
தந்தை வடிவில் குருவுமுளார்
திசைகல்லில்லா போக்கை நீக்கி
தனது பழயணம் உனது என்பார்
வெகுளி வினைகள் இருளில் கண்ணீர்
மிடிமை நிறைந்த மனதில்லேலாம்
பிழைகள் நீக்கி சொந்தம் செய்ய
இருக்கும் ரமணா
போற்றி போற்றி
ரமண ஆத்மா
போற்றி போற்றி
ரமண ஆத்மா
போற்றி போற்றி
Showing posts with label ரமண மஹரிஷி. Show all posts
Showing posts with label ரமண மஹரிஷி. Show all posts
Saturday, January 24, 2009
Subscribe to:
Posts (Atom)
